அக்னிபாத் திட்ட வீரர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு…. மத்திய மந்திரிகள் ஆதரவு….!!

அக்னிபாத் திட்டம் 2022 ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் முப்படைகளுக்கும் 23 வயது வரையிலான இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆனால் இவர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரிவார்கள் என்றும் அதில் 25 சதவீதம் பெயரை மட்டும் 15 ஆண்டுகளுக்கு தக்க வைத்துக் கொள்வதாக இந்த திட்டம் அமைந்துள்ளது. மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியவர் அக்னி நாள் பணிக்காலத்தின் போது உயிரிழந்தால் இழப்பீடாக 1 கோடி வழங்கப்படும் என்ற திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தில் கீழ் பணி புரியும் வீரர்களுக்கு மாநில அரசால் வழங்கப்படும் கான்ஸ்டபிள், சுரங்க காவலர் ,வன காவலர் ,ஜெயில் வாடர், எஸ் . பி .ஓ போன்ற பதவிக்காக நேரடி ஆட்சேர்ப்பில் 10 சதவீதம் இவர்களுக்கு ஒதுக்கப்படும் என அரியானா முதல் மந்திரி நயாப்சிங் சைனி தெரிவித்துள்ளார் . ஆனால் ஏற்கனவே இந்த வீரர்களுக்கு ஆயுத போலீஸ் படை கான்ஸ்டபிள் வேலையில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!