Home செய்திகள் அசாம் மாநிலத்தை சேர்ந்த லவ்லினா…கால் இறுதி சுற்றுக்கு தகுதி…

அசாம் மாநிலத்தை சேர்ந்த லவ்லினா…கால் இறுதி சுற்றுக்கு தகுதி…

by Sathya Deva
0 comment

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் பெண்கள் குத்து சண்டை 75 கிலோ பிரிவில் இந்தியாவில் லவ்லினா போர்கோஹெய்ன் நார்வை வீராங்கனை ஹேரப்ஸ்டெட் உடன் மோதினார்.

இந்த போட்டியில் லவ்லினா 5-0 என்று புள்ளிக் கணக்கில் நார்வே வீராங்கனையை தோற்கடித்தார். இதன் மூலம் லவ்லினா கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.மேலும் அசாம் மாநிலத்தை சேர்ந்த லவ்லினா அர்ஜுனா விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.