அசாம் மாநிலத்தை சேர்ந்த லவ்லினா…கால் இறுதி சுற்றுக்கு தகுதி…

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் பெண்கள் குத்து சண்டை 75 கிலோ பிரிவில் இந்தியாவில் லவ்லினா போர்கோஹெய்ன் நார்வை வீராங்கனை ஹேரப்ஸ்டெட் உடன் மோதினார்.

இந்த போட்டியில் லவ்லினா 5-0 என்று புள்ளிக் கணக்கில் நார்வே வீராங்கனையை தோற்கடித்தார். இதன் மூலம் லவ்லினா கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.மேலும் அசாம் மாநிலத்தை சேர்ந்த லவ்லினா அர்ஜுனா விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!