Home செய்திகள்உலக செய்திகள் அடித்த சிஸ்சரில் மேற்க்கூரைநொறுங்கியது…வெஸ்ட் இந்தியன் அணி…!!!

அடித்த சிஸ்சரில் மேற்க்கூரைநொறுங்கியது…வெஸ்ட் இந்தியன் அணி…!!!

by Sathya Deva
0 comment

இங்கிலாந்து வெஸ்ட் இந்தியன் அணிகளுக்கு இடையான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இந்தியன்அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனால் முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இந்தியன் சார்பில் அல்சாரி ஜோசப் 3 விக்கெட்கள் அதிலுள்ள வீரர்கள் அனைவரும் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

அதை எடுத்து முதலில் தொடங்கிய வெஸ்ட் இந்தியன் அணி 457 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. குறிப்பாக 107வது ஓவரின் கஸ் அட்கின்ஷன் வீசிய நாலாவது பந்தை முரட்டுத்தனமாக அடித்து பெரிய சிக்சரை ஷமார் ஜோசப் பறக்க விட்டார். அது ரசிகர்கள் அமரும் மைதானத்தில் மேற்கூரையில் இருந்து சில ஓடுகளை அடுத்து நொறுக்கியது . அந்த துண்டுகள் கீழே அமார்ந்த ரசிகர் மீது விழுந்தது. நல்ல வழியாக ரசிகர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.