ஆற்றில் கவிழ்ந்த படகு ….4 பேர் பலி …ஒருவர் மாயம்…!

அஸ்ஸாம் மாநிலம் கோல்பராக் மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் 20 பேர் ஒருவரது சடலத்தை தகனம் செய்துவிட்டு நாட்டுப்படகில் ஆற்றில் பயணம் செய்து கொண்டிருந்தனர் .அப்போது திடீரென அவர்கள் வந்த படகு பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீ ட்பு குழுவினரியுடன் வந்த காவல்துறையினர் ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர் .இதுவரை 4 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது . அவரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர் .

Related posts

மகரம் ராசிக்கு…! தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள்…! சுமாரானம் பணவரவு இருந்தாலும் போதும் என்ற மனம் இருக்கும்…!!

மிதுனம் ராசிக்கு…! முயன்றால் உங்களால் முடியாதது எதுவுமில்லை…! குழப்பங்களுக்கு மட்டும் உள்ளாக வேண்டாம்…!!

ரிஷபம் ராசிக்கு…! இன்று உங்களுக்கு சுகபோக வாழ்க்கை கண்டிப்பாக அமையும்…! எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்…!!