இஸ்ரேல் கால்பந்து மைதானம் மீது தாக்குதல்…12 பேர் பலி …!!!

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலினால் சிரியாவில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியான கோலோன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தின் மீது வான் வழியாக ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்துனர். இந்த தாக்குதலினால் மைதானத்தில் இருந்த குழந்தைகள், இளைஞர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்து உள்ளனர் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பு இந்த கால்பந்து மைதானம் தாக்குதல் குறித்து பேசி உள்ள அவர் ஹிஸ்புல்லா அமைப்பு இதற்கு ஒரு பெரிய விலையை செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் லெபனானில் இஸ்ரேல் இணைந்தால் நாங்களும் தீவிரமாக போரில் இறங்குவோம் என்று ஈரான் அரசு எச்சரித்து இருக்கிறது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!