Home சினிமா செய்திகள் “உசுரே நீதானே”… இத்தனை பேரை கவரும் என எதிர்பார்க்கவில்லை…நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி பதிவு…!!!

“உசுரே நீதானே”… இத்தனை பேரை கவரும் என எதிர்பார்க்கவில்லை…நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி பதிவு…!!!

by Sowmiya Balu
0 comment

நடிகர் தனுஷ் தனது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். இவர் நடிப்பில் தற்போது ரிலீசாகி உள்ள திரைப்படம் ”ராயன்”. இவரின் 50 ஆவது படத்தை இவர் நடித்தும் இயக்கியும் உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் இவருடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த படத்தில் அவர் எழுதிய ”உசுரே நீதானே” என்ற இரண்டு எளிய வார்த்தைகள் உங்களின் மேஜிக்கல் இசையால் இத்தனை கோடி பேரை கவரும் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. என சமூக வலைதள பக்கத்தில் தனுஷ் நெகிழ்ச்சி பதிவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.