Home சினிமா செய்திகள் ‘என்னால் முடியவில்லை… சினிமாவை விட்டே போகிறேன்’… மனமுடைந்த பாலாஜி முருகதாஸ்…!!!

‘என்னால் முடியவில்லை… சினிமாவை விட்டே போகிறேன்’… மனமுடைந்த பாலாஜி முருகதாஸ்…!!!

by Inza Dev
0 comment

விஜய் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. மாடலிங் துறையிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இதன் பிறகு நடைபெற்ற பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் இவர் டைட்டிலை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பிறகு இவர் பல படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், பாலாஜி தற்போது ‘ஃபயர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் நடித்ததற்காக ஜே.எஸ்.கே ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் அவருக்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் தரவில்லையாம். ‘என்னால் முடியவில்லை நான் சினிமாவை விட்டு போகிறேன்’ என மனமுடைந்து பாலாஜி சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.