Home » ஐஆர்சிடிசி நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணி…. யாரெல்லாம் அப்ளை பண்ணலாம்?… இதோ முக்கிய தகவல்….!!!!

ஐஆர்சிடிசி நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணி…. யாரெல்லாம் அப்ளை பண்ணலாம்?… இதோ முக்கிய தகவல்….!!!!

by dailytamilvision.com
0 comment

ஐஆர்சிடிசி நிறுவனமானது குரூப் ஜெனரல் மேனேஜர் பணிக்குரிய காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான  அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 05/10/2023 வரை நீடிக்கப்பட்டு உள்ளதால் அரிய வாய்ப்பை பயன்படுத்தி விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பணி சார்ந்த துறையில் பட்டம் பெற்றிருப்பது அவசியமாகும்.

இதில் தேர்வாகும் நபருக்கு நிறுவன விதிமுறைப்படி மாதம் சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தகுதியான நபர்கள் Interview வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வமான தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.