ஐஆர்சிடிசி நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணி…. யாரெல்லாம் அப்ளை பண்ணலாம்?… இதோ முக்கிய தகவல்….!!!!

ஐஆர்சிடிசி நிறுவனமானது குரூப் ஜெனரல் மேனேஜர் பணிக்குரிய காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான  அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 05/10/2023 வரை நீடிக்கப்பட்டு உள்ளதால் அரிய வாய்ப்பை பயன்படுத்தி விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பணி சார்ந்த துறையில் பட்டம் பெற்றிருப்பது அவசியமாகும்.

இதில் தேர்வாகும் நபருக்கு நிறுவன விதிமுறைப்படி மாதம் சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தகுதியான நபர்கள் Interview வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வமான தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related posts

BMW-வின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்…. ஒரு சார்ஜில் 130 கிலோமீட்டர்…. வெளியான தகவல்….!!

உலக வரலாற்றில் முதல்முறையாக…. ஸ்மார்ட்ஃபோனுக்கு இத்தன வருஷம் warranty-யா…?

ஸ்மார்ட் போனை பாதுகாக்க…. இதை கண்டிப்பா FOLLOW பண்ணுங்க….!!