உலக செய்திகள் செய்திகள் ஒலிம்பிக் போட்டி…நிரஜ் சோப்ரா இறுதி சுற்றுக்கு தகுதி…!!! Sathya Deva6 August 2024021 views பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஈட்டி எறிதலின் இந்திய வீரர் நிரஜ் சோப்ரா பங்கேற்றார். அவர் தனது முதல் வீச்சில் 89.34 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். இதன் மூலம் அவர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார் என கூறப்படுகிறது. மல்யுத்தத்தில் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் காலிறுதிக்கு முன்னேறினார் என கூறப்படுகிறது.