ஒலிம்பிக் போட்டி….பேட்மிட்டனில் இந்தியாவை சேர்ந்த எச்.எஸ். பிரனாய் அபார வெற்றி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றனர். பேட்மிட்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த எச்.எஸ். பிரனாய் ஜெர்மனியின் பேபியன் ரோத் உடன் மோதினார்.

இந்த போட்டியில் புரனாய் 21- 18, 21- 12 என்று நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார். பிரனாய் வரும் புதன்கிழமை நடைபெறும் போட்டியில் வியட்நாம் வீரருடன் மோதுகிறார் என்று கூறப்படுகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!