Home செய்திகள் ஓட்டுனரின் தேவையற்ற செயல்…. 64 பேருடன் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…. குழந்தைகள் பலி….!!

ஓட்டுனரின் தேவையற்ற செயல்…. 64 பேருடன் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…. குழந்தைகள் பலி….!!

by Inza Dev
0 comment

குஜராத் டாக் மாவட்டத்திலிருந்து சொகுசு பேருந்து ஒன்று 64 பயணிகளுடன் சபுதாராவுக்கு சென்று கொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இந்த பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பாதுகாப்பு சுவரை இடித்துக் கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது .

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மீட்பு குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுப ட்டனர் . இந்த விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது . மற்றொரு வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போதுதான் வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததாக காவல் துறையின் முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.