Home செய்திகள்உலக செய்திகள் ஓமனில் கப்பல் கவிழ்ந்தது… இந்தியர் ஒருவர் பலி… 7பேர் கதி என்ன..?

ஓமனில் கப்பல் கவிழ்ந்தது… இந்தியர் ஒருவர் பலி… 7பேர் கதி என்ன..?

by Sathya Deva
0 comment

ஐக்கிய மரபு அமீரகத்தின் ஹம்ரியா துறைமுகத்திலிருந்து ஓமனின் ஏடன் துறைமுகத்திற்கு ஒரு எண்ணெய் கப்பல் புறப்பட்டது.கொமாரோஸ் நாட்டின் “பிரெஸ்டீஜ் பால்கன்” என்ற கப்பலில் 13 இந்தியர்கள் உட்பட 16 பணியாளர்கள் பயணித்தனர். அப்பொழுது ஓமன் கடற்கரையில் இருந்து சுமார் 25 மைல் தூரத்தில் அந்த கப்பல் கவிழ்ந்துள்ளது.

இதனால் கப்பலில் இருந்தவர்கள் கடலில் மூழ்கினர். மேலும் அந்த பகுதி எண்ணெய் பலமாக மாறிக்கொண்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்து ஓமன் கடலோர போலீசார் அங்கு மீட்பு பணியுடன் விரைந்தனர். இதன் மூலம் நேற்று 8 இந்தியர்கள், இலங்கை சேர்ந்த ஒருவரும் மீட்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து இந்தியர் ஒருவர் சடலமாக மீட்டெடுக்கப்பட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மிதம் உள்ள 7 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.