Home ஆன்மிகம் கடகம் ராசிக்கு…! ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும்…!! அனுகூலமான சூழல் கண்டிப்பாக இருக்கும்…!!

கடகம் ராசிக்கு…! ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும்…!! அனுகூலமான சூழல் கண்டிப்பாக இருக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

கடகம் ராசி அன்பர்களே…! சிலர் சொல்லுகின்ற அறிவுரை சங்கடத்தை உருவாக்கும்.

பணி சுமை ஏற்படும். செய்ய முடியாத காரியங்களை கூட செய்து காட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. செலவுகளுக்கான பணத்தேவை அதிகரிக்கும். உணவுப் பொருட்களை தரம் அறிந்து உண்ண வேண்டும். முறையாக எதிலும் ஈடுபட்டால் வெற்றி இருக்கும். கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி நீடிக்கும். அலைந்து திரிந்து சில பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்களுடைய செயல்களுக்கு இருந்த முட்டுக்கட்டை விலகும். எதிர்பார்த்து உதவி பரிபூரணமாக கிடைக்கும். பண வரவு சீராக இருக்கும். கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் பேசும் பொழுது வார்த்தையை பார்த்து பேசுவது நல்லது. முக்கிய முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். காதல் போன்ற விஷயத்தில் தெளிவு வேண்டும். குழப்பம் வேண்டாம். காதல் கண்டிப்பாக வெற்றி நடை போடும்.

பெண்கள் ஆழ்ந்த நித்திரையில் காணப்படுவீர்கள். மாணவர்கள் தங்கு தடை இன்றி கல்வி கற்றுக்கொள்வீர்கள். உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள். மாணவர்களுக்கு எல்லா வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் இரண்டு மற்றும் ஐந்து. அதிர்ஷ்டமான நிறங்கள் மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.