Home செய்திகள் கட்டுபாட்டை இழந்த பேருந்து…விபத்தில் 4 பேர் பலி…

கட்டுபாட்டை இழந்த பேருந்து…விபத்தில் 4 பேர் பலி…

by Sathya Deva
0 comment

பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து HSR லே-அவுட்டுக்கு சென்று கொண்டிருந்த வால்வோ பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையில் சென்றுகொண்டிருந்த பைக் மற்றும் கார்கள் மீது சரமாரியாக மோதி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.https://twitter.com/ShivAroor/status/1823245208357609785?

இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனகூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.