குரோஷியா நாட்டில் முதியவர் இல்லதில் துப்பாக்கி சூடு….6 பேர் பலி…!!!

குரோஷியா நாட்டில் தாருவார் நகரின் முதியவர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு துப்பாக்கியின் நுழைந்த நபர் அங்கு இருந்தவர்களை சுட்டார். இதில் 5 பேர் பலியானார் .மேலும் பலர் காயமடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தினர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என கூறப்படுகிறது.

துப்பாக்கி சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்தனர் .மேலும் அவரின் தாய் அந்த முதியோர் இல்லத்தில் பத்து ஆண்டுகள் வசித்து வந்தார் என்பது தெரிய வருகிறது. அந்த நபர் தனது தாயே சுட்டுக் கொன்றுள்ளார். தாக்குதலுக்காக காரணத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது . அந்நாட்டு பிரதமர் ஆ ண்ட்ரேஜ் பிளென் கோவிச் கூறும்போது முதியோர் இல்லத்தில் நடந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். இது ஒரு கொடூரமான செயல் என்றும் இந்த குற்றத்தை நாங்கள் கண்டிக்கிறோம் என்று கூறியுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!