குழந்தை பலி…. துணை முதல்வருக்கு ரியல் எஸ்டேட்டில் தான் ஆர்வம்…. பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு….!!

கர்நாடக மாநிலத்தின் பாஜக நிர்வாகியாக பி. ஒய். விஜயேந்திரா இருந்து வருகிறார். இவர் கர்நாடக மாநிலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது . இதனால் இந்த காய்ச்சலுக்கு ஒன்பது மாத குழந்தை பலியாகி உள்ளது என குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் இந்த பாதிப்பு குறித்து கர்நாடக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு இந்த பாதிப்பு பற்றிய கவலை இல்லை அவர் ரியல் எஸ்டேட்டில் தான் முழு ஆர்வத்தை செலுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார். மேலும் இந்த பிரச்சினையை சட்டசபையில் குரல் எழுப்புவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!