Home செய்திகள் கேரள மாநிலம்…எம்.எல்.ஏ மகன் மீது கார் மோதி பலி…!!!

கேரள மாநிலம்…எம்.எல்.ஏ மகன் மீது கார் மோதி பலி…!!!

by Sathya Deva
0 comment

கேரள மாநிலம் அட்டிங்கல் தொகுதியின் எம்.எல்.ஏ ஆக இருப்பவர் அம்பிகா. இவரது மகன் வினித். இவர் சி.பி.எம் உள்ளுர் கமிட்டி உறுப்பினராக இருக்கும் இவர் எடகோடு கூட்டுறவு சேவை சங்கத்தின் பணியாற்றி வந்தார். இன்று அதிகாலை வினித் தனது நண்பர் உடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது பள்ளிபுரம் பகுதியில் வந்த போது அவர்களது மோட்டார் சைக்கிள் மீது வர்க்கலாவில் இருந்து வேகமாக வந்த கார் மோதியது.

இதில் வினித் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர் என்று கூறப்படுகிறது. இதனால் வினித் சம்பவ இடத்திலே பரிதாபமாக இருந்தார். அவரது நண்பர் மருத்துவமனையின் சிகிச்சை பெற்று வருகிறார் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.