கொரோனா தொற்று  பரவலால்….! தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் போட்டி ஒத்திவைப்பு…!!!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் ,5 வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் போட்டி வருகின்ற ஜூன் மாதம் 4 ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 4-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த போட்டிகளை  நடத்த திட்டமிடப்பட்டிருந்தது .

8அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் சேலம் ,திண்டுக்கல், நெல்லை, கோவை ஆகிய இடங்களில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று  பரவல் அதிகரித்திருப்பதால், போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளரான ராமசாமி தெரிவித்துள்ளார்.

Related posts

ரொனால்டோ-கிலியன் எம்பாப்பே… நட்சத்திர போட்டியாளர்கள் மோதல்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

விறுவிறுப்பான ஆட்டம்… இறுதி போட்டிக்கு முன்னேறிய டெய்லர் பிரிட்ஸ்… மோத இருக்கும் ஆஸ்திரேலியா வீரர்…!!

இலவசம்… இலவசம்… கிரிக்கெட் ரசிகர்களுக்கு GOOD NEWS… சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டிகள்….!!