Home செய்திகள்உலக செய்திகள் கோவாவில் சரக்கு கப்பல் தீ பற்றியது…ஒருவர் பலி…!!

கோவாவில் சரக்கு கப்பல் தீ பற்றியது…ஒருவர் பலி…!!

by Sathya Deva
0 comment

கோவா அருகில் வணிக சரக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு கப்பல் வந்தது. அதில் ஐ எம் டி ஜி எனப்படும் சர்வதேச கடல்சார் அபாயகரமான பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கப்பல் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்திலிருந்து இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகம் நோக்கி 21 பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்தது.அப்போது கோவாவின் தென்மேற்கே 102 கடல் மைல் தொலைவில் நேற்று மதியம் சரக்கு கப்பல் வந்து கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக சார்ட் சர்க்யூட் காரணமாக கப்பலின் முன் பகுதியில் தீ பற்றியது.

தீ வேகமாக பரவிய நிலையில் இதைப்பற்றி தகவல் அறிந்த கடலோரக் காவல் படையினர் விரைந்து வந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கப்பல் பணியாளர் ஒருவர் உயர்ந்ததாக தகவல் மேலும் வெளியாகி உள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.