சிம்மம் ராசிக்கு…! சந்தோசமான நல்ல பலன்கள் இன்று ஏற்படும்…! வாழ்க்கை தேவைகள் கண்டிப்பாக பூர்த்தி ஆகும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! எடுக்கின்ற வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

சந்தோஷமான எண்ணங்கள் கண்டிப்பாக அமையும். மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி வாகை பெறுவீர்கள். தடை படும் காரியம் கண்டு தன்னம்பிக்கை இழக்க வேண்டாம். பண தேவை அதிகரிக்கும். எதிலும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள். வேலை நிமித்தமாக பயணங்கள் செல்வீர்கள். முக்கிய நபர்களின் சந்திப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் வளம் பெறும். மனதிற்குள் தைரியம் கூடும். சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்க ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். நல்லவைகள் கண்டிப்பாக நடக்கும். காலம் கடந்து சில பணிகள் நடந்தாலும் வெற்றியை கொடுக்கும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும். போதுமானவரை செய்யும் பணிகளை நிதானமாக செய்யுங்கள். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். குடும்பத்துடன் கோவில் குளங்களுக்கு சென்று வருவீர்கள். அரிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். வேலை நிமித்தமாக பயணம் செல்வீர்கள். புதிய வேலை வாய்ப்புகளை பெறுவீர்கள். காதல் மன கசப்பை கொடுக்காத வெற்றியை கொடுக்கும். மாணவர்கள் தொட்ட குறை விட்ட குறை எல்லாம் சரி செய்வீர்கள். மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்.

விளையாட்டுத்துறையில் சாதிக்கும் எண்ணம் இருக்கும். படிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள் ஆனால் படிக்க முடியாமல் போகும். கவன சிதறல் வெளிப்படும். குழப்பத்தை சரி செய்து விடுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் ஐந்து மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!