Home செய்திகள்உலக செய்திகள் சீனாவில் டோரிமான் ஷோ….1000 ட்ரோன் கொண்டு செய்யப்பட்டதா…?

சீனாவில் டோரிமான் ஷோ….1000 ட்ரோன் கொண்டு செய்யப்பட்டதா…?

by Sathya Deva
0 comment

சீனாவில் உள்ள ஹாங்காங்கின் சாலிஸ்பரி சாலையில் இரவு நேரத்தில் 1000 ட்ரோன்களை பயன்படுத்தி “டோரிமான்” கதாபாத்திரம் வானில் காட்சிப்படுத்தப்பட்டன. இந்தக் காட்சி சும்மர் 15 நிமிடங்கள் வரை நிகழ்த்தப்பட்டது.

இந்த ஷோவை காண ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் குவிந்தனர். இதனை கண்டு களித்த மக்கள் தங்களது குழந்தை பருவத்தை நினைவு படுத்தியதாக மெய் சிலிர்த்தனர். இது உலகில் இரண்டாவது பெரிய “டோரிமான்” ஷோ என கூறப்படுகிறது. இந்த டோரிமான் ஷோ கடந்த மே மாதம் ஹாங்காங் கில் முதல் முறையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.