Home செய்திகள்உலக செய்திகள் சீலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…ரிக்டர் 7.3 ஆக பதிவு…!!!

சீலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…ரிக்டர் 7.3 ஆக பதிவு…!!!

by Sathya Deva
0 comment

தென் அமெரிக்கா நாடான சீலியில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் உள்ளதப்பட்டதாக கூறப்படுகிறது. அந்நாட்டின் ஆன்டோஃபகஸ்தாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரின் 7.3 பதிவாகி இருக்கின்றது என அமெரிக்கா புவியியல் ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. சான் பெட்ரோ அடகாமா நகரின் தென்கிழக்கு பகுதியிலிருந்து 128 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் மக்கள் பெறும் அச்சத்தில் உள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.