சீலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…ரிக்டர் 7.3 ஆக பதிவு…!!!

தென் அமெரிக்கா நாடான சீலியில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் உள்ளதப்பட்டதாக கூறப்படுகிறது. அந்நாட்டின் ஆன்டோஃபகஸ்தாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரின் 7.3 பதிவாகி இருக்கின்றது என அமெரிக்கா புவியியல் ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. சான் பெட்ரோ அடகாமா நகரின் தென்கிழக்கு பகுதியிலிருந்து 128 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் மக்கள் பெறும் அச்சத்தில் உள்ளனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!