சுதந்திரதின விழா…செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார்… பிரதமர் மோடி…!!!

இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இதில் இந்திய அரசு சார்பில் டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி அவர்கள் தேசியக்கொடி ஏற்றினார்.

இந்த விழாவில் அவரது 11-வது சுதந்திர தின உரையாற்றினார். மேலும் இன்று காலை டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அவர்கள் மலர் தூவி மரியாதை செய்தார்என கூறப்படுகிறது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!