Home செய்திகள் செல்பி எடுக்க முயன்றதால்…300அடி பள்ளத்தில் விழுந்த பரிதாபம்…!!!

செல்பி எடுக்க முயன்றதால்…300அடி பள்ளத்தில் விழுந்த பரிதாபம்…!!!

by Sathya Deva
0 comment

பூனாவை சேர்ந்த நஷ்ரின் அமீர் குரேஷி என்ற 29 வயது பெண் சதாரா மாவட்டத்தில் உள்ள தோஸ்கர் நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார். ஆனால் கனமழை காரணமாக நீர்வீழ்ச்சி மூடப்பட்டதால் அருகில் இருந்த போர்ன் காட் என்ற இடத்திற்கு சென்று செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்பொழுது அவர் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதை அடுத்து அங்கு விரைந்து வந்த மீட்பு துறையினர் கயிற்றை பயன்படுத்தி அந்த இளம் பெண்ணை மீட்டுள்ளனர். அவரை மருத்துவமனையை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும் கடந்த மாதம் மகாராஷ்டிராவில் உள்ள கும்பா அருவிக்கு சுற்றுலா சென்ற இன்ஸ்டாகிரம்பிரபலம் அன்வி கதம்பர் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த போது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.