Home செய்திகள் ஜனாதிபதி திரவுபதி முர்மு….புதிய ஆளுநர்களை நியமித்தார்….!!!

ஜனாதிபதி திரவுபதி முர்மு….புதிய ஆளுநர்களை நியமித்தார்….!!!

by Sathya Deva
0 comment

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு புதிய ஆளுநர்களை நியமித்தார். அதன்படி குஜராத்தில் 2013 முதல் 2014 வரை தற்போதைய முதல்வர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கே. கைலாஷ் நாதன் புதுச்சேரியின் லெப்டினட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஜார்கண்ட் மாநில ஆளுநராகவும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் புதுச்சேரி ஆளுநராக ஓய்வு பெற்ற கைலாசநாதர் வரும் ஆக 7ஆம் தேதி காலை 11 மணிக்கு புதுச்சேரி ராஜ் நிவாஸில் பதவி ஏற்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.