ஜம்மு காஷ்மீரில்…. பயங்கரவாத தாக்குதல்….தேடுதல் வேட்டை…!!!

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து வருகின்றன. தோடோ மாவட்டத்தில் கடந்த வாரம் துப்பாக்கி சூடு சம்பவத்தினால் 5 ராணுவ வீரர்கள் பலியாகினர். அதைத் தொடர்ந்து அங்கு பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை பிடிக்க போலீசார் உடன் ராணுவப்படையும் களம் இறங்கியுள்ளது. இந்த தாக்குதலினால் ஐந்தாயிரம் ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் 5000 வீரர்களும், 500 சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் அங்கு உள்ளனர் எனவும் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் ராஜேரி மாவட்டத்தில் உள்ள குண்டா கிராமத்தில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தினர். இரு தரப்பினர்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. இதனால் பயங்கரவாதிகள் தப்பி ஓடினர். மேலும் தப்பிய ஓடியவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை தீர படுத்தியுள்ளது எனவும் கூறப்படுகிறது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!