டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை கூட்டம்…இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது…!!!

தமிழகம், கர்நாடகா, கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையே காவிரி நீர் பங்கீட்டில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு தலைமையில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 33வது கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!