தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழ்நாட்டில் இன்று(செப்,.26) விழுப்புரம, தி.மலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 2 மணி நேரத்திற்கு சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், ராமநாதபுரத்தில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் மாலை இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

“அலைபாயுதே” படம் போல திருமணம்…பெண்ணை சிறைபிடித்து தாய்… வீட்டில் இருந்து தப்பியோட்டம்…!!

உரியஇழப்பீடு வழங்க வேண்டும்… தேசிய ஆணையம் நோட்டீஸ்… மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை…!!

பலத்த காற்றுடன் மழை… திருப்பி அனுப்பட்ட விமானங்கள்… பயணிகள் அவதி…!!