Home செய்திகள் திருப்பதி ஏழுமலையான் கோவில்…பக்தர்கள் கூட்டம் குறைந்தது…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவில்…பக்தர்கள் கூட்டம் குறைந்தது…!!!

by Sathya Deva
0 comment

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் நாராயணகிரி தோட்டம் ஆகிய இடங்களை பக்தர்கள் கூட்டம் நிறைந்து உள்ளது .

நீண்ட தூரம் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் பக்தர்களின் கூட்டம் படிப்படியாக குறைந்தது. இதனால் இலவச தரிசனத்திற்கு வந்தவர்கள் 8 மணி நேரத்திலையும், நேர ஒதுக்கீடு பெற்றவர் 5 மணி நேரத்திலும், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர் இரண்டு மணி நேரத்தில் திருப்பதியில் தரிசனம் செய்தனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.