திருப்பதி ஏழுமலையான் கோவில்…பக்தர்கள் கூட்டம் குறைந்தது…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் நாராயணகிரி தோட்டம் ஆகிய இடங்களை பக்தர்கள் கூட்டம் நிறைந்து உள்ளது .

நீண்ட தூரம் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் பக்தர்களின் கூட்டம் படிப்படியாக குறைந்தது. இதனால் இலவச தரிசனத்திற்கு வந்தவர்கள் 8 மணி நேரத்திலையும், நேர ஒதுக்கீடு பெற்றவர் 5 மணி நேரத்திலும், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர் இரண்டு மணி நேரத்தில் திருப்பதியில் தரிசனம் செய்தனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!