துலாம் ராசிக்கு…! எந்த ஒரு காரியமும் கண்டிப்பாக விறுவிறுப்பு அடையும்…!! மந்தமான நிலை கண்டிப்பாக மாறும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

மனம் கொஞ்சம் பதட்டமாக இருக்கும். விட்ட குறை தொட்ட குறைகளை சரி செய்து விடுவீர்கள். எண்ணங்கள் எளிதில் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டு மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். வாழ்க்கையில் உங்களுக்கு புகழ் கூடும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். அடுத்தவர் நலனில் காட்டி அக்கரைக்கு ஆதாயம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் கருதி எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். மனதிற்குள் தன்னம்பிக்கை உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். வெற்றிக்கான சூழல் உண்டாகும். தொழில் வியாபாரம் கண்டிப்பாக விறுவிறுப்பு அடையும். மந்தமான நிலை மாறும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது மிக நல்லது. வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்டங்களை சரி செய்து விடுவீர்கள். அன்பால் அனைவரையும் அரவணைத்துக் கொள்வீர்கள். புத்தி கூர்மையை வெளிப்படுத்தி சாதிக்கப்படும். பெண்கள் தொடர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம். பெண்கள் உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள். பெண்களுக்கு மனம் சந்தோஷம் கூடும் நாளாக இருக்கும்.

காதலை பொருத்தவரை யோசித்து முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். காதல் கண்டிப்பாக ஜெயிக்கும் அவசரப்பட வேண்டாம். காதலில் வீட்டில் கலந்து பேசுவது நல்லது. மாணவர்கள் எந்த ஒரு வேலையும் கவனமாக செய்ய வேண்டும். மாணவர்களுக்கு வருகின்ற கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் மூன்று மற்றும் ஆறு. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் நீளம் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! கூடுமானவரை குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்…! கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது…!!

கும்பம் ராசிக்கு…! இதுவரை ஏற்பட்ட தடங்கல் கண்டிப்பாக மாறும்..! நிறைவேறாத காரியங்களை நிறைவேற்றி விடுவீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள்…! சுமாரானம் பணவரவு இருந்தாலும் போதும் என்ற மனம் இருக்கும்…!!