துலாம் ராசிக்கு…! பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும்…! மனதிற்குள் புதுவித மகிழ்ச்சி உண்டாகும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! பொருளாதார விருத்தி ஏற்படும் நாளாக இருக்கும்.

கண்ணிமைக்கும் நேரத்தில் எந்த ஒரு காரியத்தையும் சுறுசுறுப்பாக செய்வீர்கள். காலை நேரம் மகிழ்ச்சியாக இருக்கும். பங்குச்சந்தைகளில் லாபங்கள் ஈட்டுவீர்கள். இந்த நாள் நல்ல பலனை கண்டிப்பாக பெறுவீர்கள். உங்கள் செயல் திறனை பிறர் உணர்ந்து பாராட்டுவார்கள். வாழ்க்கையில் புதிய நம்பிக்கை உண்டாகும். பணவரவில் குடும்ப தேவைகளை நிறைவேற்றி விடுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட தூர பயணம் செல்லும் வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் கண்டிப்பாக ஜெயிக்க முடியும் என்று எண்ணம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவு கிடைக்கும். எந்த ஒரு தடைகளையும் தாங்கி வெற்றி காண்பீர்கள். மனதிற்குள் மகிழ்ச்சி உண்டாகும். தீ ஆயுதங்களை பயன்படுத்தும் பொழுது கவனம் வேண்டும். வாகனங்களை ஓட்டி செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். வீணான செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. அடுத்தவர்களுக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் எடுபடாமல் போகும். பெண்கள் குடும்பத்தை நல்ல முறையாக நடத்துவீர்கள். செலவுகளை கட்டுப்படுத்தி விடுவீர்கள். யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். பெண்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும்.

காதல் உங்களுக்கு பிரச்சனை கொடுக்காத பயப்பட வேண்டாம். காதல அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். காதலில் முடிவெடுக்கும் போது தெளிவு வேண்டும். மாணவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். விளையாட்டுத்துறையில் சாதிக்க முடியும். மாணவர்களுக்கு இந்த நாள் உற்சாகம் பொங்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!