தெற்கு எத்தியோப்பியா….பலி எண்ணிக்கை 257 ஆக உயர்வு…!!

தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கடந்த 21ஆம் தேதி கனமழை பெய்தது. இதனால் அங்கு மண்சரிவு ஏற்பட்டது. குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உட்பட 55 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியானது. இந்த நிலையில் ஏற்பட்ட மண் சரிவுவில் சிக்கி பலியானவரின் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளது.

இதனால் தொடர்ந்து அப்பகுதியில் தேடும் பணி நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களின் மீக்கும் பணியில் மீட்புக் குழு ஈடுபட்டு வருகிறது.மேலும் காணாமல் போனவர்களை தேடி வருகிறோம் என்பதால் பலி எண்ணிக்கை 500 ஐ கடக்கலாம் என ஐநா அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

Related posts

மீனம் ராசிக்கு…! கணவன் மனைவியிடையே அன்பு வெளிப்படும்…!! பிடித்தமான வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்…!!

விமான சாகச நிகழ்ச்சி…துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவு…!!!

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி….பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!!