தெலுங்கானாவில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம்…ஓட்டுநர் தப்பியோட்டம்…!!!

தெலுங்கானாவில் நிர்மல் மாவட்டத்தில் இருந்து ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் ஸ்லீப்பர் பேருந்தில் உள்ள ஓட்டுனர் ஒருவர் 26 வயது பெண்ணை பாலில் வன்கொடுமை செய்துள்ளார். இந்தப் பேருந்து நேற்று நள்ளிரவில் ஹைதராபாத் நகரில் இருந்தபோது நடந்த சம்பவம் குறித்து அந்தப் பெண் காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் கூறியுள்ளார். இதை எடுத்து போலீசார் அந்த பேருந்ததை நிறுத்தி ஓட்டுநரை கைது செய்ய முயன்றனர்.

அப்பொழுது ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடி சென்றார் என கூறப்படுகிறது. அந்தப் பெண் மீ ட்கப் பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பேசிய போலீசார் தப்பி யோடிய ஓட்டுனர் ஓடும் பேருந்தில் அந்தப் பெண்ணின் வாயில் போர்வையே வைத்து அடைத்து விட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது பயணிகள் பலரும் அந்தப் பேருந்து இருந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. மேலும் பேருந்து ஓட்டி வந்த மற்றொரு ஓட்டுநரை காவலில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!