“தொடர் மழையிலும் அணியாமல் எரிந்த விளக்கு”…‌‌ ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். அந்த வகையில் வாலாட்டியூர் பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் திருக்கோவிலூர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இங்குள்ள கொடி கம்பத்தில் விளக்கு ஏற்றப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்த போதிலும் கொடி மரத்தில் ஏற்றப்பட்ட விளக்கு அணையாமல் எண்ணெயுடன் மழை நீர் கலந்து விளக்கு எரிந்தது. இதைப் பார்த்த பக்தர்கள் பரவசமடைந்தனர். மேலும் கிராம மக்கள் சுவாமிக்கு சிறப்பு தீபாரதனை காட்டி வழிபாடு நடத்தினர்.

Related posts

“அலைபாயுதே” படம் போல திருமணம்…பெண்ணை சிறைபிடித்து தாய்… வீட்டில் இருந்து தப்பியோட்டம்…!!

உரியஇழப்பீடு வழங்க வேண்டும்… தேசிய ஆணையம் நோட்டீஸ்… மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை…!!

பலத்த காற்றுடன் மழை… திருப்பி அனுப்பட்ட விமானங்கள்… பயணிகள் அவதி…!!