நாளை (செப்,.27) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது?… இதுல உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செப்,.27) நடைபெற இருக்கிறது. இதனால் மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, வடகாடு, ஆலங்காடு, கீழாத்தூர், சூரன்விடுதி, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி போன்ற பகுதிகளில் நாளை(செப்,.27) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் மின்நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் குமாரவேல் தெரிவித்து உள்ளார்.

அதேப்போல் ஆலங்குடி, மழையூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறவுள்ளது. ஆகவே இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பாச்சிக்கோட்டை, களபம், ஆலங்குடி, ஆலங்காடு, வெட்டன்விடுதி, அரசடிப்பட்டி மாங்கோட்டை, பாப்பான் விடுதி, செம்பட்டிவிடுதி, கோவிலூர், வம்பன், கே.ராசியமங்களம், மழையூர், கருப்பட்டிபட்டி, மாத்தூர், தொண்டமான்விடுதி, நைனான்கொல்லை, கெண்டையன்பட்டி துவார், ஆத்தங்கரைவிடுதி, போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்திருக்கிறார்.

Related posts

“அலைபாயுதே” படம் போல திருமணம்…பெண்ணை சிறைபிடித்து தாய்… வீட்டில் இருந்து தப்பியோட்டம்…!!

உரியஇழப்பீடு வழங்க வேண்டும்… தேசிய ஆணையம் நோட்டீஸ்… மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை…!!

பலத்த காற்றுடன் மழை… திருப்பி அனுப்பட்ட விமானங்கள்… பயணிகள் அவதி…!!