உலக செய்திகள் செய்திகள் நியூசிலாந்து…நாட்டை விட்டு வெளியேறிய மக்கள்…!!! Sathya Deva14 August 2024021 views நியூசிலாந்து நாட்டில் இருந்து எண்ணற்ற மக்கள் வெளியேறி வேறு நாடுகளுக்கு குடி பெயர்ந்து வருகின்றனர். அந்நாட்டில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்பின்மை பிரச்சனை, பொருளாதார மந்தநிலை மற்றும் வட்டி விகிதங்கள் உயர்வால் மக்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். கடந்த 1 வருடத்தில் மட்டும் நியூசிலாந்து நாட்டில் இருந்து 1லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் வெளியேறியுள்ளனர். இந்த எண்ணிக்கை வேறு எப்போதும் இல்லாத அளவிற்கு மிக அதிகமாது என கூறியுள்ளார். நாட்டை விட்டு வெளியேறிய மக்களின் மூன்றில் ஒருபங்கினர் ஆஸ்திரேலியா நாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர்.