நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து….5 பேர் பலி…!!!

நேபாளம் காத்மாண்டுவில் இருந்து ரசுவா நோக்கி சென்று கொண்டிருந்த ஏர் பைனஸ்டி என்கிற ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது. இந்த ஹெலிகாப்டர் நுவாகோட் மாவட்டத்திலுள்ள சூர்யா சவுர்- 7 என்ற மலையில் மோதி உள்ளதாக கூறப்படுகிறது. பின்பு இந்த ஹெலிகாப்டர் அதிகாரிகள் உடனான தொடர்பை புறப்பட்ட மூன்று நிமிடங்களின் இழந்தாக கூறப்படுகிறது.

இந்த விபத்தினால் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது .இதில் 5 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் மீட்பு குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!