Home செய்திகள்உலக செய்திகள் பாரிஸில் ஒலிம்பிக்…இரட்டையர் பிரிவில் சாத்விக்- சிராஜ் ஜோடி காலிறுதிக்கு தகுதி…!!!

பாரிஸில் ஒலிம்பிக்…இரட்டையர் பிரிவில் சாத்விக்- சிராஜ் ஜோடி காலிறுதிக்கு தகுதி…!!!

by Sathya Deva
0 comment

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் துப்பாக்கி சூடும் போட்டியில் இந்தியாவில் மனுபாக்கர்-சரப்ஜோதி சிங் ஜோடி வெண்கலம் பெற்று அசத்தியது.

இந்த நிலையில் பேட்மிண்டரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்- சிராஜ் ஜோடி இந்தோனேசியாவில் பஜர் அல்பியான் -முகமது அர்டியாண்டோ ஜோடியுடன் மோதியது. இதில் இந்திய ஜோடி 21 -13, 21-13 என்ற செட் கணக்கில் என்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.