உலக செய்திகள் செய்திகள் பாரிஸில் ஒலிம்பிக்…இரட்டையர் பிரிவில் சாத்விக்- சிராஜ் ஜோடி காலிறுதிக்கு தகுதி…!!! Sathya Deva31 July 2024086 views பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் துப்பாக்கி சூடும் போட்டியில் இந்தியாவில் மனுபாக்கர்-சரப்ஜோதி சிங் ஜோடி வெண்கலம் பெற்று அசத்தியது. இந்த நிலையில் பேட்மிண்டரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்- சிராஜ் ஜோடி இந்தோனேசியாவில் பஜர் அல்பியான் -முகமது அர்டியாண்டோ ஜோடியுடன் மோதியது. இதில் இந்திய ஜோடி 21 -13, 21-13 என்ற செட் கணக்கில் என்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.