பாரிஸ் ஒலிம்பிக்…இந்திய வீரர் பஜன் கவுர் தோல்வி…!!!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற வில்வத்தை போட்டியில் இந்தியா- இந்தோனேசியா அணிகள் மோதினர்.

இந்தியாவில் சார்பில் பஜன் கவுர் கலந்து கொண்டார். இதில் பஜன் கவுர் 5-5 என சமநிலை பெற்றார். இதனால் ஷுட் ஆப் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில்அவர் தோல்வி அடைந்தார். மற்றொரு வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!