Home செய்திகள்உலக செய்திகள் பாரிஸ் ஒலிம்பிக்…காலிறுதிக்கு முன்னேறிய தீபிகா குமாரி…!!!

பாரிஸ் ஒலிம்பிக்…காலிறுதிக்கு முன்னேறிய தீபிகா குமாரி…!!!

by Sathya Deva
0 comment

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி வில்வித்தையில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியா- ஜெர்மனி அணிகள் மோதின. இந்தியாவின் சார்பில் தீபிகா குமாரி கலந்து கொண்டார். இந்த சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி ஜெர்மனி வீராங்கனை 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஏற்கனவே நடந்த துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மனுபாக்கர் 3 வது பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார் என கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.