பாரிஸ் ஒலிம்பிக்…ஜோகோவிச் 3 வதுசுற்றுக்கு தகுதி…!!!

பாரிஸ் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்று ரபெல் நடால் மற்றும் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார்.

இது களிமண் தரையில் நடக்கும் போட்டி என்பதால் நடா லின் ஆதிக்கத்தை ஜோகோவிச் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது. ஆனால் யாரும் எதிர்பாக்காத வகையில் நாடலை 6 -1, 6- 4 என்ற செட் கணக்கில் எளிதாக வீழ்த்தி 3 வது சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேறி உள்ளார்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!