பாரிஸ் ஒலிம்பிக்….டென்மார்க் வீரர் விக்டர் அக்சல் வெற்றி…!!!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் சேர்ந்த பல வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றன. இன்று நடந்த பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென், டென்மார்க் வீரர் விக்டர் அக்சல் சென்னுடன் மோதினார். இதில் லக்ஷயாசன் 20 -22 ,14- 21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதன் மூலம் டென்மார்க் வீரர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இந்நிலையில் வெற்றிக்கு பிறகு டென்மார்க் வீரர் விக்டர் அக்சல் கூறுகையில் லக்ஷயா சென் மிகவும் அபார திறமை வாய்ந்தவர். இன்றைய போட்டி எனக்கு மிகவும் கடினமாக இருந்தது என்றும் அவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உள்ளது எனக் கூறியுள்ளார். அடுத்து நான்கு ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வார். அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!