Home செய்திகள்உலக செய்திகள் பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி…அரை இறுதிக்கு முன்னேறிய இந்திய அணி…!!!

பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி…அரை இறுதிக்கு முன்னேறிய இந்திய அணி…!!!

by Sathya Deva
0 comment

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. காலிறுதியில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் கிரேட் பிரிட்டன் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலை பெற்றது. இந்த தொடரில் ஹர்மன் பிரீத் ஒரு கோல் அடித்தார்.

மேலும் இதைத் தொடர்ந்து இரண்டாவது பாதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கோல் எதுவும் அடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஷுட் அவுட் முறை கொண்டுவரப்பட்டது. இதில் இந்திய அணி 4 -2 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. இந்தப் போட்டியில் அமித் ரோஹிதாசுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதால் இந்திய அணி மொத்தம் 10 விரர்களைக் கொண்டு விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.