பாரீஸ் ஒலிம்பிக்….ஆடவர் ஹாக்கி… நெதர்லாந்து வீரர்கள் வெற்றி….!!!

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. இதில் ஆண்கள் ஹாக்கியில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் அரையிறுதியில் நெதர்லாந்து-ஸ்பெயின் அணிகள் மோதினர்.

இதில் தொடக்கம் முதலே நெதர்லாந்து வீரர்கள் அதிரடியாக ஆடினர். அவர்களது ஆட்டத்திற்கு ஸ்பெயின் ஈடுகொடுக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இறுதியில் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று நெதர்லாந்து இறுதி போட்டிக்கு முன்னேறியது. இன்று இரவு நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி ஜெர்மனியை எதிர்கொள்கிறது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!