செய்திகள் மாநில செய்திகள் பெங்களூரில் நடந்த வேட்டி சர்ச்சை போல்… மற்றொரு செருப்பு பற்றிய சர்ச்சையா…? Sathya Deva19 July 20240123 views பெங்களூரில் வேட்டி கட்டிக்கொண்டு வந்ததால் முதியவர் ஒருவர் ஷாப்பிங் மாலில் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் இணையதளத்தில் பரவி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது போன்ற சம்பவம் ஒன்று தனக்கு நடந்ததாக ஃ பிரிடோ நிறுவனம் தலைமை அதிகாரமான கணேஷ் சோனாவனே தனது அனுபவத்தை கூறியுள்ளார். அவர் நானும் என்னுடன் வந்த இணை நிறுவனரும் பெங்களூரில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றோம். அப்பொழுது நான் ஷூஸ் க்கு பதிலாக செருப்புகளை அணிந்திருந்தேன். இதனால் என்னை உள்ளே அனுமதிக்க மறுத்தார்கள். அதன் பின்பு பக்கத்தில் இருந்த உணவகத்திற்கு சென்றதாக கூறியுள்ளார் . இந்த சம்பவம் முட்டாள்தனமான செயல் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடந்த போது அதை நான் பகிரவில்லை என்று கூறியுள்ளார்.